அன்னை வெளியீட்டகம் நடத்தும் திரு.ச.மதன் (ஆசிரியர்-கவிஞன்)அவர்களின் ”உயிரோவியம்” கவிதைநூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 28.08.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு மட்-புதுக்குடியிருப்புக் கண்ணகி மகா வித்தியாலய மண்டபத்தில் திரு.த.இன்பராசா தலைமையில் நடைபெறவுள்ளது இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் கவிஞருமாகிய திரு.பா.அரியநேந்திரன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
சிறப்பு அதிதிகளாக மண்முனைதப்பற்றுப் பிரதேச செரயலாளர் திரு.கோ.தனபாலசுந்தரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் (தொல்லியல் சிறப்பு )செல்வி க.தங்கேஸ்வரி, மட்டக்களப்பின் மூத்த எழுத்தாளர். இரா.நாகலிங்கம் (அன்புமணி), மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத் தலைவர்.பேராசிரியர்.மா.செல்வராசா, பேராசிரியர்.செ.யோகராசா, செ ங்கதிர் ஆசிரியர் செங்கதிரோன்.த.கோபாலகிருஸ்ணன், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற முன்னாள் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் திரு.பொன். செல்வநாயகம் ஆகியோரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
கௌரவ அதிதிகளாக கவிஞர் குறிஞ்சிவாணன், முகில்வாணன் இராயப்பு, விபுலம் வெளியீட்டக உரிமையாளர் கண.ஆறுமுகம்,கிழக்குமாகாணக் கல்வி அமைச்சின் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.வ.ஜீவநாதன், கவிஞர்.இரா இரத்தினசிங்கம், திரு.வே.தட்சணாமூர்த்தி, திருமதி.ஜெகதீஸ்வரி நாதன் (தம்பிலுவில் ஜெகா) ஆகியோரும் விழாவைக் கௌரவிக்கவுள்ளனர்.
சிறப்பு அதிதிகளாக மண்முனைதப்பற்றுப் பிரதேச செரயலாளர் திரு.கோ.தனபாலசுந்தரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் (தொல்லியல் சிறப்பு )செல்வி க.தங்கேஸ்வரி, மட்டக்களப்பின் மூத்த எழுத்தாளர். இரா.நாகலிங்கம் (அன்புமணி), மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத் தலைவர்.பேராசிரியர்.மா.செல்வராசா, பேராசிரியர்.செ.யோகராசா, செ ங்கதிர் ஆசிரியர் செங்கதிரோன்.த.கோபாலகிருஸ்ணன், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற முன்னாள் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் திரு.பொன். செல்வநாயகம் ஆகியோரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
கௌரவ அதிதிகளாக கவிஞர் குறிஞ்சிவாணன், முகில்வாணன் இராயப்பு, விபுலம் வெளியீட்டக உரிமையாளர் கண.ஆறுமுகம்,கிழக்குமாகாணக் கல்வி அமைச்சின் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.வ.ஜீவநாதன், கவிஞர்.இரா இரத்தினசிங்கம், திரு.வே.தட்சணாமூர்த்தி, திருமதி.ஜெகதீஸ்வரி நாதன் (தம்பிலுவில் ஜெகா) ஆகியோரும் விழாவைக் கௌரவிக்கவுள்ளனர்.
facebook
twitter
google+
fb share