MUTHUSOM
CSS Drop Down Menu

கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன் மண்முனைப்பற்றுப் பிரதேுச செயலகம் நடத்தும் நாடக விழா -2011

கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன் மண்முனைப்பற்றுப் பிரதேுச செயலகம் நடத்தும் நாடக விழா -2011

தலைமை:- திரு.கோ.தனபாலசுந்தரம் (பிரதே)ச செயலாளர். மண்முனைப்பற்று)

இடம் :- மட்- புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபம்

காலம் :- 29.08.2011 திங்கட்கிழமை

நேரம்:- முற்பகல் 9.30 மணி

பிரதம விருந்தினர் :- கெ ளரவ புூ.பிரசாந்தன் (மாகாணசபை உறுப்பினர், கிழக்கு மாகாணம்)

சிறப்பு விருந்தினர்கள்:- திரு.D.W.U.‌வெ லிகல (பணிப்பாளர், பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம்),
                                   திரு.A.தர்மகுலசேகரம் (உதவி மாவட்ட செயலாளர்,மாவட்ட செயலகம், மட்டக்களப்பு)

கௌரவ விருந்தினர்கள் : - திரு.ம.மலர்ச்செ ல்வன் ( மாவட்ட கலாசார இணைப்பாளர். மட்டக்களப்பு)

                                        திரு.வே.தட்சணாமூர்த்தி (அதிபர், மட்- புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம்)

நிகழ்வன
--------------
- மங்கல விளக்கேற்றல்
- இறைவணக்கம்
- வரவேற்புரை - இ.கலைச்செ ல்வன்
-தலைமையுரை
-நடனம் - ஆரையூர் கலாமன்றம்-
- நாடகம் - கதிரவன் கலைக்கழகம்-
-நடனம்-யுகா கலை க்கழகம்
-நடனம் - விஸ்வகலா கலைக்கழகம்
-நாடகம் - யுகா கலை க்கழகம்
- நடனம் - ஆரையூர் கலாமன்றம்
-நடனம் - விஸ்வகலா கலைக்கழகம்
அதிதிகள் உரை- -
பரிசளிப்பு
நன்றியுரை - திரு.ச.சோமசுந்தரம்

About Mathan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

'பெண்களால் முடியும்' எங்கள் எல்லோராலும் முடியும் சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8 2011 ...