பேராசிரியர் அன்டனி ஜோன் அழகரசன் அடிகளின் ”வள்ளுவமும் விவிலியமும்” ஓர் ஒப்பாய்வு நுூலும் முகில் வாணணின் ”இன்னுமோர் இன்பத்துப்பால் நுூலும் வெளியீட்டு விழா 04 .09.2011 ஞாயிறு மாலை 4.00 க்கு மட்டக்களப்பு வில்லியம் ஓல்ற் மண்டபத்தில் நடைபெறவுள்ளது
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் மட்டக்களப்பு தமிழ் எழுத்தாளர் பேரவையினர்
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் மட்டக்களப்பு தமிழ் எழுத்தாளர் பேரவையினர்
facebook
twitter
google+
fb share